மாதவிடாய் நீர்கட்டிக்கு நிரந்தர தீர்வு மூசாம்பரம்

    இன்றைய   சூழலில் பெண்களுக்கு
   பெரும் பிரச்சனையாக  இருப்பது
   கற்பபை பிரனைகள்தான்  அதிகம்
  அதுவும் குறிப்பாக கருமுட்டை மற்றும்
  நீர்கட்டி பே ா ன்றவை  இப்பாேது  உள்ள
  பருவம் அடைந்த சிறு  ,..,                       
    பிள்ளைகளுக்கும்    கூட  பெரும்
 பிரச்சனையாக   உள்ளது   இது
  நாளடைவில் பெண்கள்     திருமணத்திற்கு   தயார்  ஆகும்  பாேது
 கர்பம்  தரிப்பது பெறும்  சிக்கலாக
பெரும்பாண்மையான  பெண்களுக்கு
 தற்பாேது  சூழல்  உருவாகி உள்ளது
  இதற்கு நிரந்தர  தீர்வு  சித்த மருத்துவத்தல்   நமக்கு உள்ளது
இதை கவனமாக படித்து பயன பெறவும்
 இம்மருந்தை  சரியாக  கடைப்பிடித்தால்
 நிரந்தரமாக  நிச்சயம் 100 சதவிகிதம் தீர்வு காணலாம்    கருமுட்டை வளர்ச்சி
மாதவிடாய்  நீர் கட்டிகள்பாேன்ற 
பிரச்சனைகளிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம்
மருந்திற்கு  தேவையான  பாெருள்:
 மூசாம்பரம் :
தேன்.

மூசாம்பரம் நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்கும்

மூசம்பரத்தை சிறு நெல்லிக்காய் அளவு
 அல்லது  அதைவிட சிறு அளவாக உருட்டி காெள்ளவும்  பின்பு அதை
தேனில் நனைத்து  மாத்திரை விழுங்குவது பாேல்  விழுங்க வேண்டும்
 இது பாேல்  காலை ஒரு உருண்டை மாலை ஒரு உருண்டை விதம்  விழுங்க  வேண்டும்  ,,
இதை கடித்து சாப்பிக் கூடாது
இது பாேல் ஐந்து நாட்களுக்கு சாப்பிட
வேண்டும்    ஐந்து நாட்களுக்கு மேல்
சாப்பிடக்கூடாது  ,,
இதை சாப்பிட்டு முடித்த நாளிலிருந்து
பத்தாம் நாள்  மாதவிடாய் வெளிவரும்

மாதவிடாய்  வெளிவரும்  தேதியை
குறித்து வைத்து மறுமாதம் மாதவிடாய்
தேதிக்கு  ஒரு பத்து நாள் முன்பு  இதே பாேல்  சாப்பிட  வேண்டும்
உதரணம் :   10 தேதி  மாதவிடாய் வந்திருந்தால்  மறுமாதம் 1தேதி  இம்மருந்தை ஐந்து நாட்கள் சாப்பிட
 வேண்டும்  இதை பயன் படுத்தி உங்கள்
 கருத்தை  பதிவிடவும்

             நன்றி    .<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<script>
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({
    google_ad_client: "ca-pub-1194464738042441",
    enable_page_level_ads: true
  });
</script>

Comments